கண்கள்,

கண்கள்.,

ஆஹா.,என்ன ஒரு
ஈர்ப்பு உன் கண்ணிலே!
உன் கண்ணின் ஈர்ப்பிலே
மயங்கி விட்டேனடி!.,
அந்த ஈர்ப்பை பார்க்க
பல ஜென்மம் வேண்டுமடி!
உன் கண்ணின் ஈர்ப்பு
என் மனதை வருடி,
என் நிலை மறக்கிறதே!
ஆனால்.,
என் சூழ்நிலைக்கு இது
சரிப்படாது என்று
விலகினாலும்.,
மனம் உன் கண்ணின்
ஈர்ப்பிலே மயங்க வேண்டும்
என்று தோன்றுகிறதே!
இது என்ன நிலையோ!
பார்த்தவுடன் காதல்
என்பது இது தானோ!
புரியவில்லை எனக்கு!
ஆனால்.,
என் இறுதி கல்லறையில் கூட
உன் கண்ணின் எண்ண
ஈர்ப்பு மாறாது! மறக்காது!

எழுதியவர் : elakkiyam (17-Dec-13, 11:05 am)
பார்வை : 149

மேலே