அவள்
அவள்
வீதியெங்கும்,
ஜாதிகள்,
எதையும்,
கண்டுகொள்ளாமல்,
யாரையும்,
கவனத்தில் கொள்ளாமல்,
எல்லோரையும்,
கட்டி அணைக்கிறாள்-அவள்
காற்றாக.
அவள்
வீதியெங்கும்,
ஜாதிகள்,
எதையும்,
கண்டுகொள்ளாமல்,
யாரையும்,
கவனத்தில் கொள்ளாமல்,
எல்லோரையும்,
கட்டி அணைக்கிறாள்-அவள்
காற்றாக.