அந்தக் கண்களுக்கு
வாழ்க்கைப் பொழுதுக்கெல்லாம்
விலைவைப்போர் கண்களுக்கு,
பொன்பொருளுக்கு ஆசைப்படாதவன்
தெரிவது
பேடியாயும் பைத்திமாயும்தான்...!
வாழ்க்கைப் பொழுதுக்கெல்லாம்
விலைவைப்போர் கண்களுக்கு,
பொன்பொருளுக்கு ஆசைப்படாதவன்
தெரிவது
பேடியாயும் பைத்திமாயும்தான்...!