வானம்

தொடர்வதற்கு தொடர் கதையும் அல்ல,
முடிப்பதற்கு முடிவுரையும் இல்லை,
இருந்தும் நான் எழுதிய கவிதைக்கு
ஏராளமான முற்றுப்புள்ளிகள்-விண்மீன்
ஆச்சிறியக் குறி இரெண்டு மட்டும்தான்
அதிகாலை உலகை ஒளிமயமாக்கும் சூரியனும்!
இரவுப்பொழுதில் பிரகாசிக்கின்ற நிலவும்!

எழுதியவர் : muthulatha (31-Dec-13, 12:56 pm)
சேர்த்தது : M.Muthulatha
Tanglish : vaanam
பார்வை : 69

புதிய படைப்புகள்

மேலே