காதலோ ..........
எழுதி எழுதி ........
கிழித்த காகிதத்தின் ........
மேல் கூட காதல் வந்து .............
கண் இமைக்கும் பொழுதில் .........
கிழித்து போட்டதை .........
எண்ணி எண்ணி கலங்கினேன் .........
கவிதையாக உருவெடுத்தது ........
என் பேனா உருண்டு ஓடியது .........
பார்த்தால் உனது .............
பெயர் ................