சங்கமத்தில் முத்து -பூம்புகார் என் நண்பன்

காவேரி கலந்தாலும் கடலினிலே
கரையோடு அலைபேச முடிவில்லையே
பிறைபோல வளருது நட்பினிலே எந்த
பிறவிக்கும் நீ தானே வருகின்றாயே



எழுதியவர் : . ' .கவி (3-Feb-11, 11:25 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 297

மேலே