பரிபாகம்

விழிகள் வலிச் சொன்னது...
இதயம் வழிச் சொன்னது...
இரண்டிற்கும் தூரம் குறைவுதான்
எனினும்...
வலிக் கொண்டு நடக்கவும்
வழிக் கண்டு நடக்கவும்
மின்னல் வந்துபோகும் நேரம்தான்!!

எழுதியவர் : ஸ்ரீதுர்கா சூரியா (8-Jan-14, 11:20 am)
பார்வை : 40

மேலே