நீ வாடினால்

நீ மலரானால்
நான் வாசமாக இருப்பேன்
நீ வாடினால்
நான் எப்படி
இருக்க முடியும் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (9-Jan-14, 9:15 pm)
பார்வை : 65

மேலே