என்னுள்
எண்ணத்தில் தோன்றியதை
எழுத்தில் வடிப்பது
எனது வாடிக்கை !!
அதை கவிதை என்று
எல்லோரும் இரசிப்பது
உங்களின் உள்ள எழுச்சி !!
எண்ணத்தில் தோன்றியதை
எழுத்தில் வடிப்பது
எனது வாடிக்கை !!
அதை கவிதை என்று
எல்லோரும் இரசிப்பது
உங்களின் உள்ள எழுச்சி !!