எழுதிய கவிதை

எழுதிய கவிதை இசையாய் பொழிய
எடுத்தேன் கையில் கிட்டார் -.தொடங்கும்
பொழுது அருகில் இருந்தவர் ஏனோ
எழுந்தோடி விட்டார்

எழுதியவர் : (15-Jan-14, 10:04 am)
Tanglish : eluthiya kavithai
பார்வை : 158

மேலே