மனதோடு மழை ..............
என்றோ .........
எனக்குள் நீ வந்த நாள் ........
முதலாக ........
எனக்குள் விடாது பெய்யும் .....
மழை ஆகவே.........
உந்தன் நினைவுகள் .....
எத்தனை முறை நனைந்தாலும் .........
வர்ணம் போக வானவில் ஆகவே .....
உந்தன் முகம் ...........