பொன்மொழி நானூறு 7 400

ஒரு மனிதனை பிடிக்கிற பொழுது
அவனை பற்றிய கெட்ட விசயங்கள்
எல்லாம் மறந்து போகிறது...
ஒரு மனிதனை பிடிக்காத பொழுதோ ,
அவனை பற்றிய நல்ல விஷயங்கள்
எல்லாம் மறந்து போகிறது.

எழுதியவர் : murugaanandan (21-Jan-14, 3:34 pm)
பார்வை : 74

மேலே