பூப்பாதங்கள்

பூவுக்குள் நுழைந்த பூக்கள் ...
உன் பிஞ்சு பாதங்கள்
நடந்தால் .....என்
இதயத்தில் மெத்தென்ற
ஓசை ...மலரடி எட்டு
வைத்தால் ...தாவி
பிடித்திட தவிக்கும்
மனது ....பூப்பாதங்கள் ...

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Jan-14, 10:20 pm)
பார்வை : 90

மேலே