ஆகாயம்!

மழை நின்ற
இரவில்
முறுக்கிய வேலி
கம்பிகளின் முடிச்சுகளில்
துளித்துளியாய் தொங்கியபடி
இன்னும் (மண்ணில்) கரையாமல்
இருக்கிறது ஆகாயம்!

எழுதியவர் : (5-Dec-09, 12:47 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 1047

மேலே