கடல்

பூமியின் பாதி ,
அதில் கலக்குவதோ நதி!

பரந்த கடலில் ,
கப்பலால் எங்களை தாங்குகிறாய்;

விரிந்த கடலில்,
மீன்களால் எங்களை உற்சாகபடுதுகிறாய்;

உன் மகிழ்ச்சியால் ,
எங்களை மழையால் மகிழ்விக்கிறாய்:

உன் கோபத்தால் ,
எங்களை சுனாமி மூலம் பலியாகுகிறாய்;

உன் மேல் பயணித்தால் வரும் பயம் ,
ஆனால்
உன் மேல் நீச்சலடித்தால் எனக்கு சுகமோ சுகம்.

எழுதியவர் : ஜித்தன் kishor (25-Jan-14, 7:13 pm)
Tanglish : kadal
பார்வை : 157

மேலே