காதலர்களுக்கு மட்டும்

கேட்காத வார்த்தை
பேசாத பேச்சு
பார்க்காத காட்சி
இமைக்காத கண்கள்
இல்லாத காற்று
வீசாத மரம்
பூக்காத பூக்கள்
வராத நாட்கள்
முடியாத வருடங்கள் மழையில்லா வானம்
நகராத மேகங்கள் மறையாத சூரியன் இரவில்லா பகல் இவையனைத்தும் இறைவனின் அர்ப்பனம் காதலர்களுக்கு மட்டும்.....

எழுதியவர் : சந்தோஷ் கண்ணன்.ஆ (30-Jan-14, 1:19 am)
பார்வை : 87

மேலே