விழிகளைத் தேடி
மாதம் தவறாமல்
கோவில் வாசலில்
தவம் கிடக்கிறேன்...
என்றோ பார்த்த
அவள் விழிகளைத் தேடி...
காணாமல் போன அவளை
நான் தேடி நிற்க கண்முன்னே கடந்து செல்கிறாள் கணவனோடு....
கையில் குழந்தையை ஏந்தியவாரே...
மாதம் தவறாமல்
கோவில் வாசலில்
தவம் கிடக்கிறேன்...
என்றோ பார்த்த
அவள் விழிகளைத் தேடி...
காணாமல் போன அவளை
நான் தேடி நிற்க கண்முன்னே கடந்து செல்கிறாள் கணவனோடு....
கையில் குழந்தையை ஏந்தியவாரே...