விழிகளைத் தேடி

மாதம் தவறாமல்
கோவில் வாசலில்
தவம் கிடக்கிறேன்...
என்றோ பார்த்த
அவள் விழிகளைத் தேடி...
காணாமல் போன அவளை
நான் தேடி நிற்க கண்முன்னே கடந்து செல்கிறாள் கணவனோடு....
கையில் குழந்தையை ஏந்தியவாரே...

எழுதியவர் : சந்தோஷ் கண்ணன்.ஆ (30-Jan-14, 1:38 am)
Tanglish : vizhikalaith thedi
பார்வை : 84

மேலே