நம்பிடு

நேராகப்பார் நிலவை,
நிமிர்ந்து வானத்தில்..

நீரில் அதைப்பார்த்து
நிஜமென்று நம்பிவிடாதே..

நீரைக் கலக்கி
நிலவைக் கலைக்க
உன்
நண்பர்களே வரலாம்..

நம்பாதே மனிதனை,
நம்பிடு இயற்கையை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Feb-14, 9:32 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 58

மேலே