மவுனம்


அன்பே !...
நீ சொல்வாய் என நானும் .....
நான் சொல்வேன் என நீயும் ....
மவுனமாய் இருந்தே நம் காதல்
மடிந்து போனது .....!!!!!!!!!

எழுதியவர் : "smiley vino" (25-May-10, 7:07 pm)
சேர்த்தது : b.vinoth babu
Tanglish : mavunam
பார்வை : 765

சிறந்த கவிதைகள்

மேலே