மவுனம்
அன்பே !...
நீ சொல்வாய் என நானும் .....
நான் சொல்வேன் என நீயும் ....
மவுனமாய் இருந்தே நம் காதல்
மடிந்து போனது .....!!!!!!!!!
அன்பே !...
நீ சொல்வாய் என நானும் .....
நான் சொல்வேன் என நீயும் ....
மவுனமாய் இருந்தே நம் காதல்
மடிந்து போனது .....!!!!!!!!!