வளைந்து கொடுக்கும் கோலங்கள் - வண்ணங்கள்

வளைந்து கொடு வண்ணமாகும் வாழ்க்கை என
வரைந்த கோலம் வாசலில் சொன்னது
தரையில் தவழும் மலர்க் கூட்டமே - நீ நல்ல
தன்மையாய் சொன்னது மிகச் சரி என்றேன்....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Feb-14, 5:34 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 130

மேலே