பூக்களின் போராட்டங்கள்

என்
கண்ணீர் சில சமயம்
கவிதையாக மட்டுமல்ல....
காட்சியாகவும் வெளிப்படும்....
இதோ.....

புரிந்தும் புரியாமல் போராடும்
பூட்டி வைத்த மகரந்தங்கள்......

இவர்களை சுற்றிப் பாதுகாப்பு - எனினும்
இறைவனே
இவர்களை நல்லபடி நீ காப்பாற்று....

மனித உருவில் பல மிருகங்கள்
பால் வேற்றுமையின்றி இந்தப்
பாரினில் உலவுகின்றன

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (20-Feb-14, 4:35 am)
பார்வை : 94

மேலே