கடவுள் எங்கே ?

மிக பெரிய பாத்திரம் !!

கைப்பிடி அளவு சோறு வேண்டி

ஏந்துகிறாள் கிழவி

கடவுளின் சந்நிதியில் !!

எழுதியவர் : கவித்தமிழன் கார்த்திக் (26-May-10, 3:27 pm)
சேர்த்தது : erokarthik
பார்வை : 1285

மேலே