மனம் தழும்பாய்

அந்தி
பொழுதில்
செவ்வானத்தின்
ஓரம்

ஜோடி புறா
நிற்கிறது,

நான் ரசிக்கும்
வேளையில்
வேடன் ருசிக்க
அம்பு எய்து
விட்டன...

அவனுக்கு
மணக்கும் குழம்பாய்,
எனக்கு
மனம் தழும்பாய்!

வடுவுடன்.....

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (27-Feb-14, 4:07 pm)
பார்வை : 120

மேலே