சங்கடங்களை
![](https://eluthu.com/images/loading.gif)
சங்கடங்களை
தவிர்த்தால்
சம்சாரத்தோடு
வாழ்வது
கூட.... பெரிய
விஷயமே
இல்லை.....!!
சந்தேகங்கள்
வாழ்வில்
கலந்தால்
சந்தேகமின்றிப்
பிரிந்து
போக
நேரிடும்....!!
அடிமேல்
அடி
எடுத்து
வைத்துப்
போவது
தான்
வாழ்க்கை......
அடுத்தவரை
அடிமைப்
படுத்தி
வருத்தி
அல்ல....!!!