புரியவில்லை

அரிவாள் கொண்டு தாக்கினாலும்
கலங்காத என் இதயம் !

உன் பிரிவால் இன்று
என் இதயமே இரண்டாய் போனதடி .............

எழுதியவர் : kaliugarajan (2-Mar-14, 9:51 pm)
சேர்த்தது : kaliugarajan
Tanglish : puriyavillai
பார்வை : 158

மேலே