சமரசம்
ஒருவர் : என்னப்பா சொல்றே? ரெண்டு பேர் சண்டை போட்டத விலக்கிவிட்டதுக்கா அவருக்கு அபராதம் போட்டாங்க.
மற்றவர் : பின்ன என்ன, போடாம என்ன செய்வாங்க,அவரு விலக்கி விட்டது குத்துசண்டை வீரர்களை...
ஒருவர் : என்னப்பா சொல்றே? ரெண்டு பேர் சண்டை போட்டத விலக்கிவிட்டதுக்கா அவருக்கு அபராதம் போட்டாங்க.
மற்றவர் : பின்ன என்ன, போடாம என்ன செய்வாங்க,அவரு விலக்கி விட்டது குத்துசண்டை வீரர்களை...