நட்பு

தள்ளி நின்றது என் நிழலும்...,

நான் தத்தளித்த பொழுது ....,

சிறிதும் தயங்கவில்லை நீ
என்னோடு கைகோர்க்க...

நான் கவலை என்று நினைத்தபொழுது.....,

நீ ,

நட்பு என்னும் உருவத்தால் என்றும் அழியாதவன் ...!

எழுதியவர் : oormila (4-Mar-14, 10:01 pm)
சேர்த்தது : oormila
Tanglish : natpu
பார்வை : 329

மேலே