அந்தபுரம்

நீனைவுகளை பெரிதாக்கி
கடைமைகளை தள்ளிபோட்டு
புதிய உலகத்தை தேட துடிக்கம்
சொர்க்கமாம்;

இருள் படிந்த
உலகில்
புதிய சகாப்தம்
படைக்கபோகம் இடமாம்;

காம பசிதிர்க்க
சதுரங்கம் ஆடம்
போர்கலமாம்

எழுதியவர் : (16-Feb-11, 4:03 pm)
சேர்த்தது : Balakumaran
பார்வை : 531

மேலே