காதல் பொழுது
கடந்து வந்த எனது நட்பின்
காலங்களை கவியமாக்கினேன்
மலர்ந்து வந்தது
உன்னால் பெண்ணே என்
காதல் பொழுது
...................பச்சைக்கிளி.................