ஒரு பெண் ஒருத்தி கோக்

ஒரு பெண் ஒருத்தி கோக் பாட்டிலின் மூடியை திறந்தது
ஓர் மரத்திற்க்கு அடியில் நின்று குடித்துக் கொண்டிருந்
தாள்.

அப்போது மரத்தின் மேல் ஒரு அப்பா எறும்பும் ஒரு
மகன் எறும்பும் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்
தார்கள் .

மகன் எறும்பு கொஞ்சம்
எட்டிப்பார்த்ததில் சரியாக அந்த கோக் பாட்டினுள்
விழுந்து விட்டான்.

உடனே அந்த பெண் அதை
கவனிக்காமல் அந்த மகன் எரும்பையும் சேர்த்து
குடித்து விட்டாள்.

உடனே அப்பா எறும்பு மரத்தை விட்டு
கீழ் இறங்கி அப்பெண் மணியிடம் ஒரு கேள்வி
கேட்டதாம்.

உடனேஅப்பெண்மணி மயங்கி தரையில்

வீழ்ந்து விட்டாளாம்.

அப்படியென்ன அப்பா எறும்ப கேட்டிருக்கும்?

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
அது வேற ஒன்றுமில்லை?என்மகன் உன் வயிற்றில் உள்ளான் என்று அப்பா எறும்பு சொன்னதாம் .

எழுதியவர் : முரளிதரன் (9-Mar-14, 11:46 am)
பார்வை : 440

மேலே