கவிதை

காகிதமே உன்னை கண்டதும்
என் பேனா முனை துடிக்கிறது
முத்தமிட ........இது தான் கவிதையா ???????
என் எண்ண அலைகளால் உன் மீது
காதல் கொள்கிறேன் கற்பனைக் கிடங்குகளில்..

எழுதியவர் : குயில் (16-Mar-14, 2:03 am)
Tanglish : kavithai
பார்வை : 184

மேலே