குயில் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  குயில்
இடம்:  chennai
பிறந்த தேதி :  26-Oct-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Mar-2014
பார்த்தவர்கள்:  201
புள்ளி:  21

என் படைப்புகள்
குயில் செய்திகள்
குயில் - மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2016 12:09 am

இமைகளை தழுவும்,
இலைகளின்...
காலைத்தென்றலின் ஊடாக!
கீச்சிடும்! பறவைகளின்...
இசைக்கச்சேரியின் ராகங்கள்!
மொட்டுகளை ஸ்பரிசிப்பதால்...
அரும்பும் மலரென!
இமை விழித்தாள்!
என் சோழநாட்டு இளவரசி!

முகிலின் திரையினை விலக்கி!
பிரவேசித்து! பிரகாசிக்கும்!
பிறையென!
போர்வையை விலக்கி,
அழகு வதனத்தின்
அரங்கேற்றத்துடன்...
எழுந்தாள்!
என் ஏகாந்தத்தின் எழிலரசி!

வெளுத்த வெண்மேகத்தில்!
வர்ணம்பூச, வானவில்...
தூரிகைக்கரங்களை
வான்நோக்கி உயர்த்தி...
கார்மேகம் கருக்கையிலே!
உச்சிக்குளிர்ந்த்து!
வண்ணத்தோகையை
விரித்தாடும் மயில்...
நளினத்தின் சாயலாக!
சுழிவு, நெழிவாய்!
நெட்டி முறித்தாள்!

மேலும்

தங்கள் வருகையால் அகம் மகிழ்ந்தேன்! தங்களது இனிமையான கருத்திற்கு எனது பலகோடி நன்றிகள் தோழமையே! 13-Jul-2016 9:36 pm
பிரமாதம் அத்தனையும் அருமை 13-Jul-2016 12:21 pm
தங்கள் வருகையால் அகம் மகிழ்ந்தேன்! தங்களது இனிமையான கருத்திற்கும், வாழ்த்திற்கும் எனது பலகோடி நன்றிகள் தோழமையே! 13-Jul-2016 12:03 pm
இயன்றவரை தேனை உறிஞ்சி... பருகுகிறது தேநீர் குவளை! தேன்குமிழங்கலான... அவள் உதடுகளிலிருந்து! அழகான வருணனை.......வாழ்த்துக்கள்.... 13-Jul-2016 11:34 am
குயில் - குயில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2015 11:33 am

சின்ன மழலைபோல்
சிரித்துவரும் பேதையே!!!
சித்திரம் வரையத் தூண்டுகிறது
உன் சின்னஞ்சிறு கைகள்!!
ஓடி விளையாடும் நீ
ஒருநொடி பிரிந்தாலும்
உயிர் பிரிகிறது...
காலை சுற்றும் பாம்பாய்
முப்பொழுதுகளிலும் ஆளை சுற்றுகிறாயே!!!
துப்பறியும் வித்தைகளைக் கற்று
என் துயர் நீக்குகிறாயே!!
விலகாது அன்பு செய்யும் நீ
வெற்றிலையாய் நிற்கும்போது
கற்றுக்கொள்கிறேன் விருந்தோம்பலை......
நீ செய்யும் சேட்டைகளை செந்நிழலாக்குவதிலே சிரம்சாய்த்தது
என் செல்போன்!!!!
மற்றவர் மதிலில் நீ மாக்கோலமிடுவதை
மத்தாப்பூக்கள் என்பேனே!!!
எடுப்பார் கைப்பிள்ளையாய் எனக்கு
சேவை செய்யும் சேவகனே!!!!!
செந்தாழம்பூவிட்டு உனக்கு சிற

மேலும்

இது கற்பனை அல்ல.நிஜம் ...நன்றி 09-Jun-2016 1:19 pm
கற்பனை கவிதை கவிதை மலர்க் குவியல் பாராட்டுக்கள் நன்றி 07-Jun-2016 5:15 pm
அழகிய உணர்வுப்பூர்வ வரிகள் !! 11-Sep-2015 11:45 pm
குயில் - குயில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Dec-2014 5:09 am

கருவிழிகள் இரண்டும்
விழாக்கோலம் கொள்ள
உன் இருவிழிகளில்
என் இமைசேர்த்து
ஓரப்பார்வவையை ஒருபார்வையாகினாய்......

செவ்விதழ்களில் தீஞ்சுவை
தீண்ட செந்தேனைஊற்றி
உதடுகளில் ஊடல்கொண்டாய்.....

அவ்வூடல் உடலளவில்லாமல்
உயிர்க் கூடலாக்கினாய்..........
இதுதான் காதலா ????????

மேலும்

நன்றி 07-Jun-2016 5:54 pm
கவிதை மலர் பாராட்டுக்கள் நன்றி 07-Jun-2016 5:18 pm
குயில் பாட்டு(கவிதை) அழகு... 05-Dec-2014 11:10 am
குயில் - குயில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2016 4:39 pm

இரவுக் குமிழ்கள் பகல் நுரை
மீது கொண்ட காதலால்
பிறந்த கோளக் குழந்தையோ உன் கண்கள்!!!! ....
நாணல் கீற்றுகளின்
வளைந்த ஊற்றுகளோ வஞ்சியின் வன புருவங்கள்.....
வளைந்த கீற்றுகளின் வளையாத சாலைகள்
இரு வரிகவிதையில் தான் முடியுமோ..???
இரு வரிகவிதையது பற்க்குவியல்
அரங்கத்தில் நாவின் நளின அரங்கேற்றத்தில்
பிரசவிக்கும் சொற்குவியல்களின் குழைந்த வண்ணமோ?????
என் எண்ணச் சிதறல்களின் எழுதாப் படைப்புகளுக்கு
வாழ்வளிக்கும் அழகிய கன்னமோ??!!
மதுமேகக் கிண்ணத்தின் மந்திரப் புன்னகையில்
பொன் நகையும் சிவந்து நிற்குமோ நாணங்கொண்டு !!!!!
யாருமறியா என் கற்பனைக் காவியங்களை
உன்னை ஈன்றவளறிந்து இன்னிசை

மேலும்

அழகு ! அழகு ! கவியும் , கற்பனையும் , தீபிகாவும் 09-Jul-2016 9:14 am
இந்த கவிதையை தாங்கள் மறு பரிசீலினை செய்கிறீர்களா ??? 21-Jun-2016 1:44 pm
அர்த்தம் பொதிந்துள்ள கவிதை, நான் என் கவிதையை படைக்க வந்தேன், மறு பரிசீலனை செய்கிறேன்... 17-Jun-2016 9:37 pm
மிக்க நன்றி ... 09-Jun-2016 1:21 pm
குயில் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தமிழ்மகளின் அழகை வரித்து கவிதை எழுத வேண்டும்
காதல் கவிதையாக இருக்கலாம்
அழகை மட்டும் வர்ணித்து கவிதை எழுதலாம்
உங்கள் மனதில் ஒரு பெண் கற்பனையில் எவுளவு அழகாக இருக்க வேண்டும் என எழுதலாம்
சிறந்த மிகச்சிறந்த வர்ணனையாக இருக்க வேண்டும்

மேலும்

வணக்கம் தோழரே உங்களின் மின் அஞ்சலை எனக்கு கூறுங்கள் நன்றி தோழரே @ sureshraja 12-Sep-2016 8:08 pm
அருமை தோழா .நன்றி 30-Aug-2016 11:12 pm
போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தங்களது மொபைல் எண்ணை எனக்கு மின் அஞ்சலில் அனுப்பவும். நான் ரீசார்ஜ் செய்து விடுகிறேன் தோழர்களே 27-Aug-2016 6:00 pm
போட்டியில் வெற்றிபெற்ற நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! 27-Aug-2016 5:47 am
குயில் - குயில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2016 4:39 pm

இரவுக் குமிழ்கள் பகல் நுரை
மீது கொண்ட காதலால்
பிறந்த கோளக் குழந்தையோ உன் கண்கள்!!!! ....
நாணல் கீற்றுகளின்
வளைந்த ஊற்றுகளோ வஞ்சியின் வன புருவங்கள்.....
வளைந்த கீற்றுகளின் வளையாத சாலைகள்
இரு வரிகவிதையில் தான் முடியுமோ..???
இரு வரிகவிதையது பற்க்குவியல்
அரங்கத்தில் நாவின் நளின அரங்கேற்றத்தில்
பிரசவிக்கும் சொற்குவியல்களின் குழைந்த வண்ணமோ?????
என் எண்ணச் சிதறல்களின் எழுதாப் படைப்புகளுக்கு
வாழ்வளிக்கும் அழகிய கன்னமோ??!!
மதுமேகக் கிண்ணத்தின் மந்திரப் புன்னகையில்
பொன் நகையும் சிவந்து நிற்குமோ நாணங்கொண்டு !!!!!
யாருமறியா என் கற்பனைக் காவியங்களை
உன்னை ஈன்றவளறிந்து இன்னிசை

மேலும்

அழகு ! அழகு ! கவியும் , கற்பனையும் , தீபிகாவும் 09-Jul-2016 9:14 am
இந்த கவிதையை தாங்கள் மறு பரிசீலினை செய்கிறீர்களா ??? 21-Jun-2016 1:44 pm
அர்த்தம் பொதிந்துள்ள கவிதை, நான் என் கவிதையை படைக்க வந்தேன், மறு பரிசீலனை செய்கிறேன்... 17-Jun-2016 9:37 pm
மிக்க நன்றி ... 09-Jun-2016 1:21 pm
குயில் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2016 4:39 pm

இரவுக் குமிழ்கள் பகல் நுரை
மீது கொண்ட காதலால்
பிறந்த கோளக் குழந்தையோ உன் கண்கள்!!!! ....
நாணல் கீற்றுகளின்
வளைந்த ஊற்றுகளோ வஞ்சியின் வன புருவங்கள்.....
வளைந்த கீற்றுகளின் வளையாத சாலைகள்
இரு வரிகவிதையில் தான் முடியுமோ..???
இரு வரிகவிதையது பற்க்குவியல்
அரங்கத்தில் நாவின் நளின அரங்கேற்றத்தில்
பிரசவிக்கும் சொற்குவியல்களின் குழைந்த வண்ணமோ?????
என் எண்ணச் சிதறல்களின் எழுதாப் படைப்புகளுக்கு
வாழ்வளிக்கும் அழகிய கன்னமோ??!!
மதுமேகக் கிண்ணத்தின் மந்திரப் புன்னகையில்
பொன் நகையும் சிவந்து நிற்குமோ நாணங்கொண்டு !!!!!
யாருமறியா என் கற்பனைக் காவியங்களை
உன்னை ஈன்றவளறிந்து இன்னிசை

மேலும்

அழகு ! அழகு ! கவியும் , கற்பனையும் , தீபிகாவும் 09-Jul-2016 9:14 am
இந்த கவிதையை தாங்கள் மறு பரிசீலினை செய்கிறீர்களா ??? 21-Jun-2016 1:44 pm
அர்த்தம் பொதிந்துள்ள கவிதை, நான் என் கவிதையை படைக்க வந்தேன், மறு பரிசீலனை செய்கிறேன்... 17-Jun-2016 9:37 pm
மிக்க நன்றி ... 09-Jun-2016 1:21 pm
குயில் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2015 11:33 am

சின்ன மழலைபோல்
சிரித்துவரும் பேதையே!!!
சித்திரம் வரையத் தூண்டுகிறது
உன் சின்னஞ்சிறு கைகள்!!
ஓடி விளையாடும் நீ
ஒருநொடி பிரிந்தாலும்
உயிர் பிரிகிறது...
காலை சுற்றும் பாம்பாய்
முப்பொழுதுகளிலும் ஆளை சுற்றுகிறாயே!!!
துப்பறியும் வித்தைகளைக் கற்று
என் துயர் நீக்குகிறாயே!!
விலகாது அன்பு செய்யும் நீ
வெற்றிலையாய் நிற்கும்போது
கற்றுக்கொள்கிறேன் விருந்தோம்பலை......
நீ செய்யும் சேட்டைகளை செந்நிழலாக்குவதிலே சிரம்சாய்த்தது
என் செல்போன்!!!!
மற்றவர் மதிலில் நீ மாக்கோலமிடுவதை
மத்தாப்பூக்கள் என்பேனே!!!
எடுப்பார் கைப்பிள்ளையாய் எனக்கு
சேவை செய்யும் சேவகனே!!!!!
செந்தாழம்பூவிட்டு உனக்கு சிற

மேலும்

இது கற்பனை அல்ல.நிஜம் ...நன்றி 09-Jun-2016 1:19 pm
கற்பனை கவிதை கவிதை மலர்க் குவியல் பாராட்டுக்கள் நன்றி 07-Jun-2016 5:15 pm
அழகிய உணர்வுப்பூர்வ வரிகள் !! 11-Sep-2015 11:45 pm
குயில் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2015 10:50 am

பெண்ணுயிர் ஊற்றி
ஆண் வாழ்க்கைக் கோப்பையை
நிரப்பத் துணிந்த எழில்கள மேட்டில்
இரட்டைக் கிளவியாய் இணைந்து
ஈரேழு ஜென்மங்களும் பிரியாபொருளாய்
படை சாற்றிட பல்லுயிர்களும்
சொற்புடை சூழ புதிதொரு
பந்தத்தில் கால்தடம் பதிக்க
சாற்றும் சொந்தத்தில்
சந்த நயங்களும் சாளர மேளங்களும்
பதின்மமாய்ப் பாவிசைக்க
பூங்கழுத்தில் பதுமாங்கல்யம்
மங்களம் சூட சுடேரற்றி
நற்றிணையாய் நலம்சேர்க்க
சுற்றமும் வந்து சுகவாழ்த்து கூறுங்கள் - மணமக்கள்

மேலும்

வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள் கவிதை மலர்க் குவியல் பாராட்டுக்கள் நன்றி 07-Jun-2016 5:17 pm
குயில் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2014 5:09 am

கருவிழிகள் இரண்டும்
விழாக்கோலம் கொள்ள
உன் இருவிழிகளில்
என் இமைசேர்த்து
ஓரப்பார்வவையை ஒருபார்வையாகினாய்......

செவ்விதழ்களில் தீஞ்சுவை
தீண்ட செந்தேனைஊற்றி
உதடுகளில் ஊடல்கொண்டாய்.....

அவ்வூடல் உடலளவில்லாமல்
உயிர்க் கூடலாக்கினாய்..........
இதுதான் காதலா ????????

மேலும்

நன்றி 07-Jun-2016 5:54 pm
கவிதை மலர் பாராட்டுக்கள் நன்றி 07-Jun-2016 5:18 pm
குயில் பாட்டு(கவிதை) அழகு... 05-Dec-2014 11:10 am
குயில் - குயில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2014 8:08 pm

உன்னை காண என் மனம்
பதைத்துக்கொண்டிருக்க ......
நானோ சிதைந்து கொண்டிருக்கிறேன்
வினத்தாளே நீ வரும் வரை.....................

மேலும்

நன்று 23-Mar-2014 10:16 pm
குயில் - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2014 4:20 am

நீங்கள் இணைய உலாவி மூலம் இணையத்தை பயன்படுத்துகையில் உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட இணைய உலாவியில் சேமிக்கப்படுகின்றது. அதாவது நீங்கள் செல்லும் தளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிகள் முகவரிகள் என அனைத்தும் சேமிக்கப்படும்.

எனவே பொது இடங்களில் பயன்படுத்தும் கணனிகளில் அல்லது உங்கள் தனிப்பட்ட கணணி அல்லாத வேறு கணனிகளில் நீங்கள் இணையத்தினை பயன்படுத்திய பின் நீங்கள் எந்த எந்த தளத்துக்கெளலாம்சென்றுள்ளீர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி போன்றவைகளை இன்னுமொருவரால் குறிப்பிட்ட கணனியை பயன்படுத்தி அறிந் (...)

மேலும்

அருமையான கருத்து!அனைவருக்கும் பொருந்தும் !நன்றி தோழா ! 20-Mar-2014 5:28 am
நன்றி தோழரே 18-Mar-2014 1:08 pm
நன்றி தகவலுக்கு 18-Mar-2014 9:17 am
பயனுள்ள தகவல்.... நன்றி தோழரே 18-Mar-2014 8:32 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

kabila

kabila

coimbatore
pravee004

pravee004

Chennai
GURUVARULKAVI

GURUVARULKAVI

virudhunagar

இவர் பின்தொடர்பவர்கள் (11)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
மேலே