பதிலே இல்லா ஒரு நகைப்பு
சிவா :யாருடா பாத்ரும்ல
ராமன் :!!!!!!!
சிவா :குமாரா ?!!
ராமன் :!!!!!!
சிவா : ராமனா?!!
ராமன் :!!!!!
சிவா :(கோபமாய் )எந்த நாய்ட உள்ளிருக்கிறது
இவ்லநேரமா கத்துறேன் ஒரு பதிலையும் காணோம்
ராமன் :(மெதுவாய் கதவை திறந்து கோபமாய் )ஏன்டா ?நீ தான் நாயாட்டம் கத்துற என்னையவா நாயின்ற ?
சிவா :ஏன்டா இவ்வளவுநேரம் கத்தும் போது பதிலே சொல்லல ?
ராமன் : நீ கேட்ட உடனே பதில் சொன்னேனே
சிவா : எப்படா நீ சொன்ன ?
ராமன் :குமாரானு கேட்ட இல்லைன்னு தலை அசைத்தேன் ராமனான்னு கேட்ட ஆமான்னு தலை அசைத்தேன் !
சிவா :!!!!!!!!!! (மனசுக்குள்ள ..பாத்ரூமுல தலைஅசைத்தா வெளில எப்படி தெரியும் )