+கற்க கசடற‌+

ஈரடித் திருக்குறளை
ஓரடியில் புரிந்துகொண்டான்
தமிழாசிரியரிடம் அடிவாங்கிய மாணவன்...!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Mar-14, 10:18 pm)
பார்வை : 140

மேலே