கடவுள் எங்கே -

கடவுளைக் கண்டீரோ?
----------------------------------

கடவுளைக் கண்டதுண்டோ என்று கேட்டார்

காற்றைக் கண்டதுண்டோ நான் கேட்டேன்

இல்லை ஆனால் உணர்ந்ததுண்டு என்றார்

கடவுளை நானும் கண்டதில்லை -ஆனால்

உணர்ந்ததுண்டு மெய்யில்,மழலையில் மற்றும்

தூய்மையில் நல்லோர் சேர்க்கையில் என்றேன்

எழுதியவர் : வாசவன் -வாசுதேவன்-தமிழ்பி (25-Mar-14, 9:06 am)
பார்வை : 81

மேலே