பெண்
மல்லிகைப் பூவின் மணம்
இனிய தென்றலின் குணம்
களங்கமிலா நாணம்
அழகு என்னும் சொல்லின் அர்த்தம்
கடவுளின் ஆலயம்
பொறுமையின் சிகரம்
உன்னதமான இனம்
பார் போற்றும் தவறாது கணம் ........
மல்லிகைப் பூவின் மணம்
இனிய தென்றலின் குணம்
களங்கமிலா நாணம்
அழகு என்னும் சொல்லின் அர்த்தம்
கடவுளின் ஆலயம்
பொறுமையின் சிகரம்
உன்னதமான இனம்
பார் போற்றும் தவறாது கணம் ........