இரவல் வாழ்கை

இயற்கையிடமிருந்துதானே
எதையும்
இரவலாய் பெற்றுக்கொண்டோம்.
இறந்தவுடன் துறந்துசெல்லும்
இவ்வுலக வாழ்வதிலே எதுவும்
இருப்பதில்லை நிரந்தரமாய்...
இதைமறந்து ஏனோ
இமைமூடி வாழ்கிறோம் மிருகமாய்...
இயற்கையிடமிருந்துதானே
எதையும்
இரவலாய் பெற்றுக்கொண்டோம்.
இறந்தவுடன் துறந்துசெல்லும்
இவ்வுலக வாழ்வதிலே எதுவும்
இருப்பதில்லை நிரந்தரமாய்...
இதைமறந்து ஏனோ
இமைமூடி வாழ்கிறோம் மிருகமாய்...