சிறப்புக்கவிதை 31 குமார67 தியானம்

தியானம் ,
மன சலன சமாதானம்!
அகப்பிரேமம்! அமைதி ஞானம்!


உள் மனதின் உன்மத்தம்!
ஆழ்மன ஓங்காரம்! ஆனந்த அடிநாதம்!


ஆறரிவின் அற்புதம்!
அகதிண்மம்! ஆன்ம பலம்!


மனிதனுக்கு தேவை இதில் ஞானம்!
ஓரு மறுமலர்ச்சி பயணம்! சுகம்!

எழுதியவர் : குமாரா67 (24-Apr-14, 5:09 pm)
பார்வை : 70

மேலே