வானம் மட்டும் விதிவிலக்கு

யாதும் அழுவது பிடிக்காதெனக்கு
வானம் அழுதால் பிடிக்குமெனக்கு
சிந்தும் கண்ணீர் கூட
பிறர் தாகம் தவிர்ப்பதால்

எழுதியவர் : கனகரத்தினம் (29-Apr-14, 12:17 am)
பார்வை : 359

மேலே