சாதுர்யம் போதுமா

“அத்தனைபேர்
முன்னால
ச்சே....
சங்கடந்தேன்
எனக்கு
ஒரு
வார்த்த கூட
பேசலையேம்மா
நான்”
என்று

கண்ணீர்
வடித்தவள்
கண்ணியத்திலும்


“60-வதுல போயிட்டிருக்கோம்
முன்னாடி போனவன்
திடிர்னு திருப்பிட்டான்
மூணு கொழந்தை
அந்த வண்டியில
செம கடுப்பு மச்சான்
பேசாம முறைச்சென்”
என்று

பொறுத்து
வெடித்தவன்
புண்ணியத்திலும்

எஞ்சி
வழிகிறது
சாதுர்யம்
சாட்டிப்
பிழைப்பவனின்

வாழ்க்கை

எழுதியவர் : சர்நா (30-Apr-14, 2:53 pm)
பார்வை : 152

மேலே