வாழ்க்கை

நேசிக்க மறந்தேன் உன்னை
சுவாசமே சுமை என உணர்த்தினாய் !!
படிக்க மறந்தேன் உன்னை
பாதையை மறக்க வைத்தாய்..
ரசிக்க மறந்தேன் உன்னை
வசிக்க காரணத்தை மறுத்தாய் ..
வீழ்ந்தே கிடந்த என்னை
மீண்டும் மீண்டும் எழ வாய்ப்பை தந்தாய் !!
இன்று செடியாய் வளர ஆரம்பித்திருக்கிறேன்
நீயோ என்னுள் இதமாய் இனிக்கிராய்
உன் பாடங்களோ பாதையை இனிமையாய் விளக்குகிறது ...
நேசிக்கிறேன் உன்னையே..
சுவாசிக்கிறேன் உன்னையே...

எழுதியவர் : (30-Apr-14, 3:29 pm)
சேர்த்தது : Tamilsathish
Tanglish : vaazhkkai
பார்வை : 163

மேலே