Tamilsathish - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Tamilsathish
இடம்:  chennai
பிறந்த தேதி :  01-Feb-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jun-2013
பார்த்தவர்கள்:  246
புள்ளி:  53

என்னைப் பற்றி...

நான் ஒரு பொறியாளராக இன்போசிசில் வேலை பார்க்கிறேன்..எனக்கு கவிதை எழுதுவது மிகவும் புடிக்கும் பாடல் ஆசிரியராக ஆகுவதே என் கடமை

என் படைப்புகள்
Tamilsathish செய்திகள்
Tamilsathish - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2016 4:36 pm

நெஞ்சிலே பதிந்து கிடக்கும் ஆற்றலே
உன் இலக்கிற்கு அதுவே ஊற்றாலே
வீண் எண்ணங்களில் அலை பாயும் மனமே
ஏன் கண்களில் இன்னும் ஈரமே
எங்கே மறைந்து போயின ஆன் மகனுக்கான வீரமே
இன்னும் எத்தனை காலங்கள் இந்த பாரமே
காக்க வேண்டும் உன்னுடைய மானமே
உன் எல்லையாக அடைய வேண்டும் அந்த வானமே

மேலும்

Tamilsathish - ஹாஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-May-2015 1:42 pm

தேவதை தவறி
தேநீர் கோப்பாயில்
விழுந்தாள் ;

தேநீர் மறந்து
தேவதையை
பருகித் தொலைத்தேன் ;

மாவிலையொன்று
தேயிலைக்குள்
மறைந்தது ;

தேயிலையெல்லாம்
என் வீட்டுத்
தோரணமானது;

அருகில் வருகிறாள்
தாய் மொழி மறந்தது ;

மெழுகாய் சிரிக்கிறாள்
உயிர்ப்பூ மலர்ந்தது ;

ஆம் மலர்ந்தது .

மேலும்

அருமை........., 07-May-2015 1:07 pm
வாழ்த்துக்கள் !! தேநீர்க் கோப்பாயில் - தேநீர் கோப்பையில் மா இல்லையொன்று - மாவிலையொன்று தோரனம் - தோரணம் 06-May-2015 3:11 pm
அருமை 06-May-2015 2:45 pm
அட.. அட.. சொட்டுது போங்கோ..! 06-May-2015 2:39 pm
Tamilsathish - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2015 5:32 pm

சாதிக்க துணிந்து விட்டோம் -கயல்

மலையும் மண் புழுவாகும்
ஆழ்கடல் நீர் அரைசாண் ஆகும் .
வானம் குடை பிடிக்கும்
புயலும் பூ தூவிச் செல்லும் .

தடைகளை உடையாக்கி
தன்மானத்தை உணவாக்கி
சாதிக்க துணிந்து விட்டோம்
இனி போதிமரம் தேவை இல்லை

போர் முரசின்றி
உயிர் பறிக்கும் யுத்தமின்றி
உலகை வெல்ல போகின்றோம்
உண்மை எனும் வாள் ஏந்தி .

அகிம்சை இல்லை
இங்கு
இம்சையும் இல்லை
எதிர்த்து நிற்கும் திறனும்
எழுதுகோலையும் தவிர
எமக்கென்று எதுவும் இல்லை .

இருப்பினும்
மாற்றுவோம்
எழுத்தினால்
தலைஎழுத்தை மட்டும் அல்ல
தரணியையும் ..

ஆம் நாம் எழுத்தாளர்கள் .!!!!!

மேலும்

அக்காச்சியின் வரவு தங்கைக்கு என்றும் ஹாப்பி ஹாப்பி தான் .நன்றிகள் அக்காச்சி . 07-Apr-2015 6:59 pm
நன்றிகள் நட்பே . 07-Apr-2015 6:56 pm
கவி அருமை கயல்குட்டி.... 07-Apr-2015 6:06 pm
நன்றாக உள்ளது ... மேலும் வளர வாழ்த்துக்கள் :-) 07-Apr-2015 4:49 pm
Tamilsathish - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2014 11:36 am

இனிமையான உன் தூரல் பார்வையால்
என் தோள்கள் இதமாய் இசை பாட !
இசையின் ஒலியிலே என் இமைகள்
இதமாய் கவி பாட !
கவியின் இனிமையிலே என் கண்கள்
அழகாய் நடனமாட !
நாட்டியத்தின் அழகினிலே
என் நெஞ்சம் நிலை தடுமாற !
உன் மின்சார மின்னலின் பார்வையிலே
என் கண்கள் நிலைமாற !
உன் கடிகார இடியின் ஓசையினிலே
என் செவிகள் மென்மையாய் மாற !
என் பிஞ்சு நெஞ்சை உன்னிடம் பறி கொடுத்தேன்
பாவியேன் !!!!!!!

மேலும்

Tamilsathish - அன்பரசு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2014 3:51 pm

வாழ்த்துகள் ?
வாழ்த்துக்கள் ? - எது சரி ?

மேலும்

அருமை அருமை நன்றி சகோதரி 08-May-2014 9:18 am
உங்களைக் குறையாக ஒன்றும் சொல்லவில்லை! நான் நகையாகச் சொன்னேன்! 07-May-2014 11:08 pm
கவி சினேகிதி சாந்தியின் சிறப்பான விளக்கத்தின் சில எடுத்துக் காட்டுகள் கொண்டு மேலும் சில விளக்கங்கள் வரவு செலவு இரவு நிலவு --கள் சேர்ந்து பன்மையாகும். இச் சொற்களில் உகரம் குறைந்து ஒலிக்கிறது பசு மரு கணு ---இவற்றில் உகரம் முழுமையாக ஒலிக்கிறது எனவே பன்மை க்கள் பெற்று பசுக்கள் மருக்கள் கணுக்கள் என்று ஆகிறது. அவாறே பொறுப்புக்கள் பிறப்புக்கள் இறப்புகள் மறுப்புக்கள் என்ற சொற்களிலும் உகரம் முழுமையாக ஒலிக்கிறது. வாழ்த்து வில் உகரம் குறைந்தால் அல்லது முழுமையாக ஒலித்தால் ...என்பதைப் பொருத்து முடிவு செய்து கொள்ளவும் ----அன்புடன்,கவின் சாரலன் 07-May-2014 10:30 pm
இதைத்தான் பின்பற்றுங்கள் என்று நான் கூறவில்லையே. எனக்கு கிடைத்த தகவல்களை இங்கே தந்திருக்கிறேன் அவ்வளவே. 07-May-2014 9:55 pm
Tamilsathish - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2014 3:29 pm

நேசிக்க மறந்தேன் உன்னை
சுவாசமே சுமை என உணர்த்தினாய் !!
படிக்க மறந்தேன் உன்னை
பாதையை மறக்க வைத்தாய்..
ரசிக்க மறந்தேன் உன்னை
வசிக்க காரணத்தை மறுத்தாய் ..
வீழ்ந்தே கிடந்த என்னை
மீண்டும் மீண்டும் எழ வாய்ப்பை தந்தாய் !!
இன்று செடியாய் வளர ஆரம்பித்திருக்கிறேன்
நீயோ என்னுள் இதமாய் இனிக்கிராய்
உன் பாடங்களோ பாதையை இனிமையாய் விளக்குகிறது ...
நேசிக்கிறேன் உன்னையே..
சுவாசிக்கிறேன் உன்னையே...

மேலும்

Tamilsathish - வித்யாசந்தோஷ்குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2014 3:08 pm

நம்மை பற்றி எதுவுமே தெரியாதவரை நண்பனாக இருப்பார்கள்......!
எல்லாமே தெரிந்த பின்பு துரோகியாகி விடுவார்கள்......!

-கூடா நட்பு.

மேலும்

மிக மிக சரி :-) 30-Apr-2014 3:14 pm
ஆமாம் நட்பே......தோழி சஹானா கூறியதுபோல் அது நட்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நன்றி..! 27-Apr-2014 10:42 pm
ஹ ஹா.....சும்மா அண்ணா........! நன்றி......! 27-Apr-2014 10:41 pm
இருக்கலாம் நட்பே.... எல்லோருக்கும் கண்டிப்பாக இதில் அனுபவம் இருந்திருக்கும். 27-Apr-2014 10:39 pm
சாமுவேல் அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Apr-2014 10:08 am

ஒருவர் : சார் மனுஷங்களால எல்லா விஷயமும் செய்ய முடியாது .

மற்றொருவர் : அது என்ன சார் மனுஷனால முடியாதது? சொல்லுங்க நான் செய்து பாக்கிறேன் ..

( நீங்க கூட முயற்சி செய்யலாம் ).

1. நம்ம முதுக நாமே பாக்க முடியாது.

2. நம்மள நாமே தூக்க முடியாது

3. கை கட்ட விரலை கொண்டு நடுவிரலை கையின் பின்பக்கமா வளச்சி இரு முனையையும் தொட முடியாது.

4. ரெண்டு கண்ணையும் வேற வேற பக்கம் பாக்க வைக்க முடியாது .

5. நாக்க உள்பக்கமா மடக்க முடியாது ....
...
..
...
...
..
..
..
...
...
...
...
...
...
...
..
...
...
...
...
...
...
...
...
..
...
..
..
...
,.,
போதும் போதும்..

மேலும்

அருமை நட்பே...! 30-May-2014 3:15 pm
நன்று 29-Apr-2014 10:05 am
கருத்திற்கு நன்றி தோழமையே 27-Apr-2014 4:26 pm
Tamilsathish - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2014 3:19 pm

காதல்
அது இதயம் எனும் வானிலே தோன்றும்
ஒரு தூரல்

காதல்
அது சுய நினைவையும் இழக்க செய்யும்
மந்திர பாடல்

காதல்
அது சொல்லால் குத்தினாலும் உயிர்
போகும் என்று புரிய வைக்கும்
ஒரு மோதல்

காதல்
அது அன்பாய் அனைவரையும் ஈர்த்தாலும்
ஆயுதம் இல்லாமலே வலிக்க வைக்கும்
ஒரு சாரல்

மேலும்

நன்றி தோழரே !!! 23-Apr-2014 9:04 am
காதல் யாரை வேண்டுமானாலும் எதுவாகவும் மாற்றும் 23-Apr-2014 9:03 am
நன்றி தோழரே 23-Apr-2014 9:03 am
அருமை --ஆனால் இது நிராயுத பாணிகளையும் நித்தமும் தாக்குகிறதே . 22-Apr-2014 4:46 pm
Tamilsathish - Tamilsathish அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2014 2:58 pm

பச்சை பசேலென எப்போதும் பறவைகளின் கீச் கீச் என்ற சத்தத்துடன் ஒரு அடர்ந்த காடு.

இந்த காட்டிலே ஒரு காகமும் கொக்கும் இணை பிரியா நண்பர்கள் .இரவு ஆனால் காக்கை தன் வீட்டிற்கும் கொக்கு தன் வீட்டிற்கும் சென்று விடும்.
பகலிலே கதிரவன் தன் கண்களை திறந்தவுடன் இரண்டும் ஆடி பாடிக்கொண்டு காட்டின் நடுவே உள்ள குலத்திற்கு செல்வது வழக்கம் .கொக்கு இந்த குளத்தில் உள்ள மீன்களை உண்பதற்காக
அங்கு செல்லும்.

காக்கை கொக்கிற்காக அங்கு உள்ள மரத்திலே அமர்ந்து கொள்ளுமாம் ...

இப்படியாக சில காலங்கள் சந்தோசமாக கொக்கும் காக்கையும் திரிந்தன ..

ஒரு நாள் கொக்கு மீனின் வரவை எதிர்பாத்து காத்துக்கொண்டிருந்தது காகம் கொக்

மேலும்

நன்றி 23-Apr-2014 9:02 am
கதை அருமை ! 22-Apr-2014 7:04 pm
நன்றி பிரியா !!!! 22-Apr-2014 3:03 pm
உண்மை நட்பு தங்கள் கதையில் அருமை தோழரே! 22-Apr-2014 3:01 pm
Tamilsathish - Tamilsathish அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2014 10:53 am

வலிகளிலே சிக்கிய உனக்கு
இலக்கு என்ற ஒன்றை விதைகளாக்கு
இரவினிலே
விண்ணில் அற்புதமாய் எரியும் விலக்கு
அது உலகிற்கே ஒரு கலங்கரை விலக்கு
உன் உள்ளத்திலே எரியும் இலக்கு
அதைவைத்து இமயம் போல் உன்னை
உயர்த்துவதே உன் குறிக்கோள்கல் ஆக்கு
உறவுகள் உன்னை விட்டு விலகினாலும்
என்றும் விலகா தன்னம்பிக்கையை
உனக்கு தலைவனாக்கு
முடிந்தவைகள் எல்லாம் கனவுகள் என நினைத்து
கனவுகளை எல்லாம் முடிக்க
மனதிலே வீரத்தை ஓவியங்கலாக்கு

மேலும்

இலக்கில்லா வாழ்க்கையும் ..இலக்கில்லா பயணமும் அடித்தளமில்லாத கூரைக்கு சமம் தோழியே !!நன்றி 22-Apr-2014 2:21 pm
வாழ்க்கைன் இலக்கு அருமைத்தோழரே! 22-Apr-2014 2:18 pm
நன்றி 22-Apr-2014 2:14 pm
நன்று நட்பே......! 22-Apr-2014 1:28 pm
Tamilsathish - Tamilsathish அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2014 11:28 am

நேற்று ஒரு கட்சியிலே வாக்கு கொடுப்பான்
இன்று ஒரு கட்சியிலே வாக்கை
நிறைவேற்ற இல்லையென நேற்றைய அவன் கட்சியை பழித்துறைப்பான்
நாளை ஒரு கட்சினிலே வாகு சேகரிப்பான்
நேற்றைய அவன் கட்சியில் கொடுத்த வாக்கெல்லாம்
இன்றைய கட்சியில் குறைகளாய் மாறி போகுதடா !
குறையே இவன் தான் என தெரியாத
மக்கள் உள்ளம் திரும்ப திரும்ப
அவனையே நாடுதடா !
உண்மையை கூறினாலும் பணத்தை வாங்கி
நல்லவர்களையும் உலகம் பகைக்குதடா !
அவன் மாடி மாடியாய் கட்டத்தான்
மயக்குகிறான் என கூறினால்
என்னையும் முறைக்குதடா .
என்றைக்குதான் முடியுமோ இந்த கொள்ளையர்களின் கூட்டாச்சி
வாரி வாரி கொடுத்த
மன்னர் ஆட்சி கூட மீண்டும்
வந்தால

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

கவிபாரதி

கவிபாரதி

தமிழ்நாடு
Murugesan crony

Murugesan crony

திருச்சி நவலூர்
அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE

இவர் பின்தொடர்பவர்கள் (27)

user photo

arulkashmir

madurai
அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)

இவரை பின்தொடர்பவர்கள் (27)

sarabass

sarabass

trichy
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே