Murugesan crony - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Murugesan crony
இடம்:  திருச்சி நவலூர்
பிறந்த தேதி :  23-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Nov-2013
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  4

என்னைப் பற்றி...

உயிர் தோழன்

என் படைப்புகள்
Murugesan crony செய்திகள்
Murugesan crony - Ravisrm அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2018 2:09 am

நினைவே கலைவதில்லை￰
நிஜமோ மறைவதில்லை !



காணவேனோ கண்டுக் கொண்டே
போகிறேன்
காதலி கைகோர்த்து மணவறையில் உன்னோடு அமர்ந்திருப்பது போல ,,,,,,!



கள்ளம் இல்லா எனது உள்ளம் அப்போதே கலரங்கரையானது அது பொய்யாய் போனதேனோ அன்பே .

படைப்பு
ரவி srm

மேலும்

மிக்க நன்றி 25-Apr-2018 10:40 pm
மிக்க நன்றி 25-Apr-2018 10:39 pm
அருமை 25-Apr-2018 4:16 pm
பிரியமான ஒரு துளிக் கண்ணீர் கூட இமைகளுக்குள் வரம் கிடந்த பிரியமானவளுக்கான தவம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 6:46 pm
Murugesan crony - எண்ணம் (public)
06-Oct-2017 3:12 pm

ன் காதலியின் திருமணம்
எதிரே நடந்து கொண்டிருக்கிறது..


எவனோ ஒருவன் போல் நான்
அமர்ந்து கொண்டிருக்கின்றன். :'(
தாடி வளர்க்கும் வயதும்
இல்லை போடி என்று சொல்ல மனமும்
இல்லை
என்னோடு நின்று புகைப்படம் எடுக்க
மறுத்தவள் அவரோடு நின்று
நிழற்படம் எடுத்து கொள்கிறாள்..
கண்ணத்தில் முத்தமிட மறுத்தவள் அவர்
ஏதோ காதருகில் சொல்ல இவளும்
கூர்ந்து கேட்டு கொண்டிருக்கிறாள்
அழகான
கூரை புடவை கட்டி மூன்றாம்
பிறைநிலா போல் இருக்கும்
நெற்றியில்
நெற்றிச்சுட்டி அணிந்து நான்
கிள்ளி விளையாடிய இடையில்
ஒட்டியாணம் அணிந்து நான்
பிடித்து முத்தம் கொடுத்த கைகளில்
மருதாணி போட்டிருக்கிறாள் அதன்
வாசம் இங்கு வரை வீசுகிறது..
அவள் கழுத்தில் ஏறவே வரம் வாங்கி வந்த
மாலை அணிந்திருக்கிறாள்
அடிக்கடி என்னையும் பார்க்கிறாள்
யாரோ ஒருவரைப் போல
யாருக்கும் தெரியாமல்
இருட்டிலே என்னோடு கை கோர்த்து நடந்தவள்
இன்று ஆயிரம் பேர்
முன்பு அக்னியை சாட்சி வைத்து சுற்றி வருகிறாள்
ஏமாந்தவன் எதிரிலே இருக்க
இன்னொருவனுடன் உனக்கு திருமணம்
இதற்கு நான்
சாட்சியா என்று அக்னி கொழுந்துவிட்டு எரிகிறது..
அருகிலே அவள் சகோதரி இருக்கிறாள்
மணப்பெண்ணை போலவே அவளும்
உடை அணிந்து நிற்கிறாள் என்
காதலை பிரித்ததில் பெரிதும்
பங்கு இருக்கிறது அவளுக்கு மன்னிக்கவும்
அவருக்கு
தாய் தந்தையும் இருக்கிறார்கள் நாம்
பெற்ற பெண் எந்த தவரையும்
செய்யவில்லை என்ற மன நிறைவோடு
அண்ணன் இருக்கிறான் இன்றுதான்
அவரை முதல் முறை பார்க்கிறேன்
அவள் கழுத்திலே தாலி கட்டப்போகும்
கணவன் இருக்கிறான் இவள் பத்தினிதான்
என்ற பாசத்தோடு
உண்மைகள் அனைத்தும் தெரிந்தும் நான்
ஊமையாக இருக்கிறேன்.....
அவள்
என்னோடு பழகியதை நினைத்து பார்க்கிறேன்
வெகுண்டெழுந்து வருகிறது அழுகை அதை கை குட்டையும்
கண்ணாடி வைத்தும் மறைக்கின்றேன்
வெள்ளி தட்டில்
அட்சதை வருகிறது நானும்
அதை எடுத்துக்கொண்டேன்
மந்திரங்கள் ஓத மேலங்கள் ஒலிக்க அவள்
தலை குனிகிறாள் அவர்
தாலியை கட்டி விட்டார் நானும்
அட்சதை தூவினேன் எங்கிருந்தாலும்
வாழ்க என்ற எண்ணத்தோடு...
அவள் என்னை பார்க்கிறாள்
இவனை பெரிதாய் ஏமாற்றி விட்டோம்
என்ற எண்ணத்தில் 
அவள் ஏற்றிய காதல் நாடகத்தில் அழகாய்
நடித்து முடித்து மணமேடை ஏறி விட்டாள்
நடிக்க தெரியாத நான்
வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றேன்...
எல்லாம் முடிந்து விட்டது என்று அவள்
எண்ணலாம் ஆனால் இதுதான் ஆரம்பம்
என்று அவளுக்கு தெரியாது
அவள் கண்களில் இருந்து கண்ணீர் சிந்த
கூடாது என்பதற்காகவே அவளை விட்டு விட்டேன்
என் மனதில் நிலவை நின்று தொடும்
அளவிற்கு கட்டிய காதல் கோபுரம்
சித்தெரும்பை விட சிறியதாக
சிதறி போனது...

மேலும்

Murugesan crony - உதயசகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2016 3:47 pm

உங்கள் பார்வையில் "பெண்ணியம்"என்றால் என்ன...??

மேலும்

"பெண் +இன்+கண்ணியம் " காக்கப்படுவதே உண்மையான பெண்ணியம் .............., 30-Jan-2017 9:34 pm
சக்தி 28-Dec-2016 8:59 pm
பெண் ஏன்பவள் புத்திரரானவள் பெண்ணால் ஆக்கவும் முடியும் அளிக்கவும் முடியும் 13-Dec-2016 9:16 pm
Murugesan crony - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 2:08 pm

நீ அழும் போது முதலில்
ஆறுதல் சொல்வது
நீ நேசித்தவராக இருக்கமாட்டார்
உன்னை நேசித்தவராக
தான் இருப்பார்...

மேலும்

உண்மை அருமை 06-Dec-2013 2:32 pm
Murugesan crony - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2013 5:00 pm

அன்புள்ள அப்பா
அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள்
ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள்
உருகும் உன்னத மெழுகு நீங்கள்
தேயும் ஒப்பற்ற சந்தனம் நீங்கள்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் நீங்கள்
திறமைகளை பயிற்று வித்த ஆசான் நீங்கள்
சான்றோனாக்கி மனம் மகிழ்ந்தவர் நீங்கள்
சந்தோசங்களை வழங்கிய வள்ளல் நீங்கள்
ஒய்வறியாது உழைக்கும் செம்மல் நீங்கள்
ஒரு நாளும் கவலை கொள்ளாதவர் நீங்கள்
கடமையைக் கச்சிதமாய் முடித்தவர் நீங்கள்
மடமையை முழுமூச்சாய் எதிர்த்தவர் நீங்கள்
பகுத்தறிவை எனக்கு கற்பித்தவர் நீங்கள்
மூடநம்பிக்கை அகற்றி தன்னம்பிக்கை தந்தவர் நீங்கள்
எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? என்றவர் நீங்கள்
எவருக்கும

மேலும்

அன்பை பொழியும் அப்பா நல இதயத்தால் இமயத்திற்கு மேல் ! நன்று 05-Dec-2013 8:06 pm
Murugesan crony - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2013 12:56 pm

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,
இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.
இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அ

மேலும்

நட்புக்கு ஒரு அருமையான் பாடமே சொல்லிவிட்டீர்களே..! மிக நன்று..! 05-Dec-2013 3:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

இவர் பின்தொடர்பவர்கள் (9)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே