நெஞ்சத்திலே நீ மட்டும்
நீ இல்லா
வெறுமையின்
பிரிவுச் சுடர்
ஒருபோதும்
தீண்டுவதில்லை எனை ..
என் நெஞ்சுக்குழியிலேயே
நீ புதைந்திருப்பதால் !!
நீ இல்லா
வெறுமையின்
பிரிவுச் சுடர்
ஒருபோதும்
தீண்டுவதில்லை எனை ..
என் நெஞ்சுக்குழியிலேயே
நீ புதைந்திருப்பதால் !!