நெஞ்சத்திலே நீ மட்டும்

நீ இல்லா
வெறுமையின்
பிரிவுச் சுடர்
ஒருபோதும்
தீண்டுவதில்லை எனை ..
என் நெஞ்சுக்குழியிலேயே
நீ புதைந்திருப்பதால் !!

எழுதியவர் : கார்த்திகா AK (1-May-14, 8:48 am)
பார்வை : 235

மேலே