உறவும் நட்பும்

சில உறவுகளாய்
பாம்புகள்

கீரியெனச்
சண்டையிட்டு
சலிப்புறும்
நேரமெல்லாம்

மருந்தாய்
வந்தமையும்
பச்சிலைகளாய்
நட்பு.

எழுதியவர் : (3-Mar-11, 12:47 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 455

மேலே