naatkal
அன்பே,
உன்னுடன் பேசாமல் இருப்பது
எனக்கு மகிழ்ச்சி என்று நினைக்காதே
உனக்கே தெரியாமல் நான் உன்னை
ரசிபதையும்.பேசாமல் தவிப்பதும் என்
மனதிற்கு மட்டுமே தெரியும்.
என் தவிப்பு உனக்கே தெரியவில்லையா அன்பே ..............
இன்று வரை பேசாமல் இருப்பது நீ சொன்ன அந்த ஒரு வார்த்தை (நீ என் மீது அன்பு வைத்து இருந்தால் என்னிடம் பேசாமல் இரு) இதற்காகத்தான் பேசாமலே இருந்தேன் .
இதைத்தான்
காலங்கள் பல கடந்தாலும் அன்பினில் மாற்றங்கள் ஏது என்று கூறுகிறார்கள்.