கனிவிடுத்துக் காய்கவர்வேன் காண்
இனிய பொழில்தனில் நீராடும் பூவே
இனிமேல் உணகுத்துனை நானே - பனிசூழ்
தனிமையின் நேரம்நாம் ஒன்றாகக் கூடக்
கனிவிடுத்துக் காய்கவர்வேன் காண்
-விவேக்பாரதி
இனிய பொழில்தனில் நீராடும் பூவே
இனிமேல் உணகுத்துனை நானே - பனிசூழ்
தனிமையின் நேரம்நாம் ஒன்றாகக் கூடக்
கனிவிடுத்துக் காய்கவர்வேன் காண்
-விவேக்பாரதி