யாரை தேடுகிறாய்

யார் யாரோ
உன்னிடம் பேசும்போதெல்லாம்
மனதில் இனம்புரியாத
தவிப்பு என்னுள்.....

கரைப்புரண்ட காதலினால்
கட்டுக்கடங்காத மனம்
கட்டை எடுத்து
அடிக்க சொல்கிறது
கண்ணகி காத்திருக்கையில்
யாரை தேடுகிறாய் கோவலனே ?

எழுதியவர் : ஏழிசைவாணி (6-May-14, 1:32 pm)
சேர்த்தது : EZHISAIVAANI
Tanglish : yarai thedukirai
பார்வை : 119

மேலே