வறட்சி

குருதி வத்திப் போனதால
நாதியத்து நானும் போனேன்
முன்மாதிரி இப்பொழுதும்
மும்மாரி பொழிஞ்சிருந்தா
நானும் பொழச்சிருப்பேன்
நாளும் சிரிச்சிருப்பேன்
வறண்ட பூமியும்
வாழ்ந்த நானும்
ஒன்னு தான்
குருதி வத்திப் போனதால
நாதியத்து நானும் போனேன்
பார்த்திபன் @திலீபன்