காதலாய்

தோளணைத்துக் கொள்ளவா தோழனாய்
கரம்கோர்த்து நடக்கவா கணவனாய்
மடிகிடத்தி மீட்டவா வீணையாய்
விடியும்வரை பேசவா காதலாய் !

எழுதியவர் : ராஜ லட்சுமி (17-May-14, 7:45 pm)
சேர்த்தது : rajipappa
பார்வை : 121

மேலே